Wednesday, December 9, 2009

Posted by soundarasolan On 3:43 AM 2 comments

ஈழத்தில் இனவழிப்பு நடந்தா ? ஒரு அவலப்பதிவு

  சமூகவியல் வல்லுனர்களும் இனவழிப்புப்பற்றிய தெளிந்த சிந்தனையுடையே குற்றவியல் வல்லுனர்களும்  கடந்த காலங்களில் நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நிகழ்வுகளை ஆய்ந்தறிந்து ,அக்கொடுமையின்  படிநிலைகளை பற்றியும் ஒவ்வொரு படிநிலையிலும் எவ்வாறு அதை தடுக்கலாம் அல்லது தவிர்க்கலாம் என்பது பற்றியும்