Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Wednesday, December 9, 2009

Posted by soundarasolan On 3:43 AM 2 comments

ஈழத்தில் இனவழிப்பு நடந்தா ? ஒரு அவலப்பதிவு

  சமூகவியல் வல்லுனர்களும் இனவழிப்புப்பற்றிய தெளிந்த சிந்தனையுடையே குற்றவியல் வல்லுனர்களும்  கடந்த காலங்களில் நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நிகழ்வுகளை ஆய்ந்தறிந்து ,அக்கொடுமையின்  படிநிலைகளை பற்றியும் ஒவ்வொரு படிநிலையிலும் எவ்வாறு அதை தடுக்கலாம் அல்லது தவிர்க்கலாம் என்பது பற்றியும்

Sunday, November 29, 2009

Posted by soundarasolan On 2:47 AM 3 comments

மாவீரர் நாளில், இலங்கை முற்றுகையை உடைத்தெறிந்து வெளியேறினான் தமிழன்

                முள்ளி வாய்க்காலோடு முடித்துவிட நினைத்தான் முடியவில்லை.கே.பி.கடத்தலோடு   முடித்து விட நினைத்தான் முடியவில்லை.தளபதி ராமை வைத்து முடித்துவிட நினைத்தான் முடியவில்லை.இந்த மாவீரர் நாளோடு முற்றாக முடித்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நின்றான் முடியவில்லை .எதிரியானவன் தம் அத்தனை சக்திகளையும் திரட்டி தமிழினத்தை வல்வளைத்து அமைத்திருந்த முற்றுகையை , தமிழன் தற்போதும் மிக சாதுரியமாக ஊடறுத்து வெளியேறிவிட்டான்.