Showing posts with label soundarasolan. Show all posts
Showing posts with label soundarasolan. Show all posts

Wednesday, December 9, 2009

Posted by soundarasolan On 3:43 AM 2 comments

ஈழத்தில் இனவழிப்பு நடந்தா ? ஒரு அவலப்பதிவு

  சமூகவியல் வல்லுனர்களும் இனவழிப்புப்பற்றிய தெளிந்த சிந்தனையுடையே குற்றவியல் வல்லுனர்களும்  கடந்த காலங்களில் நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நிகழ்வுகளை ஆய்ந்தறிந்து ,அக்கொடுமையின்  படிநிலைகளை பற்றியும் ஒவ்வொரு படிநிலையிலும் எவ்வாறு அதை தடுக்கலாம் அல்லது தவிர்க்கலாம் என்பது பற்றியும்

Sunday, November 15, 2009

Posted by soundarasolan On 3:05 AM 0 comments

அடுத்த தளத்திற்கு இட்டு செல்கிறதா மாவீரர் நாள் 2009

மாவீரர் நாளோடு நமது பெருவிருப்பையும் விருப்பின் நியாயத்தையும் நீர்த்து போக செய்ய சகல ஏற்பாட்டோடு கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறான் பகைவன் .எதிரி மட்டுமல்ல, மற்றையோரும் கணித்து வைத்து கொண்டிருக்கும் எண்ணவோட்டத்திற்கு இசைவாக