Showing posts with label மாவீரர் நாள் 2009. Show all posts
Showing posts with label மாவீரர் நாள் 2009. Show all posts

Sunday, November 29, 2009

Posted by soundarasolan On 2:47 AM 3 comments

மாவீரர் நாளில், இலங்கை முற்றுகையை உடைத்தெறிந்து வெளியேறினான் தமிழன்

                முள்ளி வாய்க்காலோடு முடித்துவிட நினைத்தான் முடியவில்லை.கே.பி.கடத்தலோடு   முடித்து விட நினைத்தான் முடியவில்லை.தளபதி ராமை வைத்து முடித்துவிட நினைத்தான் முடியவில்லை.இந்த மாவீரர் நாளோடு முற்றாக முடித்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நின்றான் முடியவில்லை .எதிரியானவன் தம் அத்தனை சக்திகளையும் திரட்டி தமிழினத்தை வல்வளைத்து அமைத்திருந்த முற்றுகையை , தமிழன் தற்போதும் மிக சாதுரியமாக ஊடறுத்து வெளியேறிவிட்டான்.

Sunday, November 15, 2009

Posted by soundarasolan On 3:05 AM 0 comments

அடுத்த தளத்திற்கு இட்டு செல்கிறதா மாவீரர் நாள் 2009

மாவீரர் நாளோடு நமது பெருவிருப்பையும் விருப்பின் நியாயத்தையும் நீர்த்து போக செய்ய சகல ஏற்பாட்டோடு கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறான் பகைவன் .எதிரி மட்டுமல்ல, மற்றையோரும் கணித்து வைத்து கொண்டிருக்கும் எண்ணவோட்டத்திற்கு இசைவாக