Recent Posts

Tuesday, May 17, 2011

Posted by soundarasolan On 11:52 PM 0 comments

SRILANKAN CRIME REPORT submitted to the U.N.panel


  
                  I allege the Srilankan state commits the most serious crimes of concern to the international community as a whole .
                   I contend that independent investigation of international  standards by International Judicial System like INTERNATIONAL CRIMINALCOURT( ICC) is indeed needed to explore the current scenario as such, in the protracted conflict prone Srilankan State which has the jurisdictions to examine and prosecute the srilanka for the following most serious crimes of concern to the international community as a whole  viz:    
1.    GENOCIDE,
2.    WAR CRIMES,
3.    CRIMES AGAINST HUMANITY 

Monday, January 18, 2010

Posted by soundarasolan On 11:37 PM 0 comments

தமிழ் இனவழிப்பும் பாலியல் வல்லுறவுகளும்

                  உலகத்தமிழர்களின் நிலைத்த உறுதியான போராட்டத்தின் விளைவாக இப்போதுதான் நாகரீகத்தேசங்கள் என கூறிக்கொள்பவை, ஈழத்தொடர்பான  தனது பிழையான புரிதல்களை மறுபரிசீலினைக்கு உட்படுத்த தொடங்கியிருக்கின்றன.பயங்கரவாத ஒடுக்கம் ,உள்நாட்டு சர்ச்சை  என்ற பொருளிலே ஈழ சிக்கலை அணுகிய அவை, சிங்கள அரச பயங்கரவாத்திற்கு முண்டுகொடுத்து இனவழிப்பிற்கு தெரிந்தோ தெரியாமலோ துணைபோய் ஈழ பேரவலம் இனவழிப்பு தான் என இப்போது அம்பலப்படும்போது கையை பிசைந்துக்கொண்டு இருக்கின்றன

Wednesday, December 9, 2009

Posted by soundarasolan On 3:43 AM 2 comments

ஈழத்தில் இனவழிப்பு நடந்தா ? ஒரு அவலப்பதிவு

  சமூகவியல் வல்லுனர்களும் இனவழிப்புப்பற்றிய தெளிந்த சிந்தனையுடையே குற்றவியல் வல்லுனர்களும்  கடந்த காலங்களில் நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நிகழ்வுகளை ஆய்ந்தறிந்து ,அக்கொடுமையின்  படிநிலைகளை பற்றியும் ஒவ்வொரு படிநிலையிலும் எவ்வாறு அதை தடுக்கலாம் அல்லது தவிர்க்கலாம் என்பது பற்றியும்

Sunday, November 29, 2009

Posted by soundarasolan On 2:47 AM 3 comments

மாவீரர் நாளில், இலங்கை முற்றுகையை உடைத்தெறிந்து வெளியேறினான் தமிழன்

                முள்ளி வாய்க்காலோடு முடித்துவிட நினைத்தான் முடியவில்லை.கே.பி.கடத்தலோடு   முடித்து விட நினைத்தான் முடியவில்லை.தளபதி ராமை வைத்து முடித்துவிட நினைத்தான் முடியவில்லை.இந்த மாவீரர் நாளோடு முற்றாக முடித்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நின்றான் முடியவில்லை .எதிரியானவன் தம் அத்தனை சக்திகளையும் திரட்டி தமிழினத்தை வல்வளைத்து அமைத்திருந்த முற்றுகையை , தமிழன் தற்போதும் மிக சாதுரியமாக ஊடறுத்து வெளியேறிவிட்டான்.

Sunday, November 15, 2009

Posted by soundarasolan On 3:05 AM 0 comments

அடுத்த தளத்திற்கு இட்டு செல்கிறதா மாவீரர் நாள் 2009

மாவீரர் நாளோடு நமது பெருவிருப்பையும் விருப்பின் நியாயத்தையும் நீர்த்து போக செய்ய சகல ஏற்பாட்டோடு கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறான் பகைவன் .எதிரி மட்டுமல்ல, மற்றையோரும் கணித்து வைத்து கொண்டிருக்கும் எண்ணவோட்டத்திற்கு இசைவாக